
இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.
அதன் தொடக்க விழாவில் சிறப்பு நடனமாட அவருக்கு விழாக்குழு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து நமீதா கூறியிருப்பதாவது:
இலங்கை திரைப்பட விழாவுக்காக சில தினங்களுக்கு முன் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். விழாவில் நடனமாடுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக பெரும் தொகை தருவதாக கூறினர்.
இலங்கையில் நடைபெறும் அந்த விழா தொடர்பாக தமிழ் திரையுலகில் எதிர்ப்பு இருக்கும்போது என்னால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டேன்.
திரையுலகில் எனக்கு வாழ்வு கொடுத்தது தமிழர்கள் தான். எனது புகழுக்கு காரணமும் அவர்களே. எனவே, என்னிடம் வேறு யாரும் அறிவுரை கூறும் முன்னர், நானே அந்த விழாவில் பங்குபெற முடியாது என்று பதில் கூறிவிட்டேன்.
வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.
இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.
இலங்கையில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றது மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையும் ஐநா சபையும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனிடையே இலங்கை ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ் திரையுலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் அந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும் அதன் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடக்க விழாவில் சிறப்பு நடனமாட அவருக்கு விழாக்குழு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து நமீதா கூறியிருப்பதாவது:
இலங்கை திரைப்பட விழாவுக்காக சில தினங்களுக்கு முன் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். விழாவில் நடனமாடுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக பெரும் தொகை தருவதாக கூறினர்.
இலங்கையில் நடைபெறும் அந்த விழா தொடர்பாக தமிழ் திரையுலகில் எதிர்ப்பு இருக்கும்போது என்னால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டேன்.
திரையுலகில் எனக்கு வாழ்வு கொடுத்தது தமிழர்கள் தான். எனது புகழுக்கு காரணமும் அவர்களே. எனவே, என்னிடம் வேறு யாரும் அறிவுரை கூறும் முன்னர், நானே அந்த விழாவில் பங்குபெற முடியாது என்று பதில் கூறிவிட்டேன்.
வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.
இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.
இலங்கையில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றது மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையும் ஐநா சபையும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனிடையே இலங்கை ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ் திரையுலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் அந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும் அதன் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.





டத்தில் இவ்வளவு காலமும் மத்தியஸ்த சபைகள் இயங்காத நிலையிலும் யுத்தத்தைக் காரணம் காட்டி இச்சபைகளின் நியமனங்கள் பல முறையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மன்னாரில் பல்வேறு பிணக்குகள் தீர்க்கப்படாமல் இருந்து வருகின்றன.
பொலிஸ் பிரிவைச் சேர்ந்த றம்புக்வெல்ல என்ற இடத்தில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெல்தெனிய பொலிசார் தெரிவித்தனர்.
ரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலமையிலான குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் சிலர் கைது செய்யப்பட்டார்கள் என வெளியான தகவல்களில் உண்மை இல்லை எனப் பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
மாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிமுகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியாது. அந்த மாவட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அவர்களை மீளக்குடியேற்ற முடியும்" என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

னாவத்தை ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வருடாந்த பொங்கல் நிகழ்விலும் மற்றும் வேள்வியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். அதிகாலை முதல் மக்கள் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வேள்வி நடைபெற்ற இடத்தில் கூடினார்கள்.


















சென்ற தனியார் பஸ் விபத்து: 50 பேர் காயம்
