25 பிப்ரவரி, 2010

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்டங்களில்


போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்டங்களில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இரு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு
மேலும் இங்கே தொடர்க...
ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான



ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்களை அந்த மாவட்டத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் இன்று கையளித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர்
மேலும் இங்கே தொடர்க...

காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை



காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முத்துஹெட்டிகம தனது வழக்கறிஞர்கள் ஊடாக நேற்று முன்தினம் காலி நீதிமன்றில் சரணடைந்தபோது
மேலும் இங்கே தொடர்க...

கச்சதீவு உற்சவம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.


கச்சதீவு உற்சவம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக உற்சவ ஏற்பாடுகளைக் கவனிக்க விசேட குழு கச்சதீவுக்கு
மேலும் இங்கே தொடர்க...
இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை


இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
மேலும் இங்கே தொடர்க...
தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர்


அந்தனி ராஜூ மற்றும் அவரது மனைவி ஆகியோர்மீது குழுவொன்று இன்றுஅதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தவலந்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பிரசேதசபை உறுப்பினரின் வீட்டிற்குள்
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா மீது இலங்கை அரசு மேலும் நடவடிக்கை



சரத் பொன்சேகாவை கைது செய்து அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான இலங்கையின் நடவடிக்கைகள் ஏற்கனவே சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சந்தேக நபரை அடையாளம் காண்பித்துள்ளார்

இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில்
மேலும் இங்கே தொடர்க...

ரணில் கோரிக்கை, பொன்சேகா ஏற்க மறுப்பு: இலங்கை தேர்தலில் மும்முனை போட்டி



கொழும்பு: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட சரத் பொன்சேகா மறுத்து விட்டார். இதையடுத்து, தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
சரத் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : குழப்பியோரை இனங்காண நீதிமன்றம் உத்தரவு








ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கல்லெறிந்து களங்கம் விளைவித்த நபர்களை இனங்காண நீதிமன்றம் வசமுள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

முகாம்களில் இருந்து 1000 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு குடியேற்றம்





விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட சண்டையின்போது சொந்த இடங்களை விட்டு காலி செய்து முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் மேலும் சுமார் 1000 தமிழர்கள் அவரவர் இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...
உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய பிரதமர்,வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டனர்







பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் மாநாடு ஆரம்பமாகியுள்ளது.இந்நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.நேற்று புதன்கிழமை ஆரம்பமான இந்நிகழ்வு நான்கு நாட்கள் வரை நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ஐதேகவுடன் கிழக்கு அமைப்பாளர்கள் முரண்பாடு



ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாணம், திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள் இன்று கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
மிலிபாண்டின் கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் கண்டனம்



இலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வு தெடர்பில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ள கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...




புளொட் வன்னியில் நியமனப் பத்திரம் தாக்கல்- புளொட் அமைப்பும், .பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அமைப்பும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன.


புளொட் வன்னியில் நியமனப் பத்திரம் தாக்கல்- புளொட் அமைப்பும், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அமைப்பும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) கட்சியின் மெழுகுவர்த்தி சின்னத்திலும், வவுனியாவில் புளொட் அமைப்பின் நங்கூரம் சின்னத்திலும் இவ்விரு கட்சிகளும் போட்டியிடுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் வாதிகளே உங்களை தூய்மையான அரசியலுக்கு வித்திடுங்கள்.



தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல்
முன்னாள் எம்.பிக்கள் 9 பேருடன் பல புதுமுகங்கள் களத்தில்



வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (24) தாக்கல் செய்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...
ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு பொன்சேகாவால் நிராகரிப்பு .தே.. ஆதரவாளர் திகைப்பு




ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிட வருமாறு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
2/3 பெரும்பான்மை பெறுவதன் மூலம் சர்வதேசத்தின் நன்மதிப்பு அதிகரிக்கும்



பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெற்று நாட்டில் அரசாங்கம் ஏற்படுத்தும் மாற்றத்தினால் சர்வதேச நாடுகளின் நன்மதிப்பும் ஒத்துழைப்பும் மேலும் அதிகரிக்குமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

17 கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல்




பாராளுமன்றத் தேர்தல்களுக்காக நேற்று 17 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

அதேநேரம், 56 சுயேச்சைகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று அறிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...