1 மார்ச், 2010

சமையல் எரிவாயு மீதான சகல வரிகளும் நீக்கம்
விலை அதிகரிப்பதைத் தடுக்க ஜனாதிபதி அவசர நடவடிக்கை


உலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதும் விலையதி கரிப்பின்றி நடைமுறை விலையிலேயே
மேலும் இங்கே தொடர்க...
பிரித்தானிய அரசுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்



கொழும்பில் ஆர்ப்பாட்டம்
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மிலி பாண்ட் கலந்து
மேலும் இங்கே தொடர்க...
களனிக்குள் வரக் கூடாது என்று சொல்வதற்கு மேர்வின் சில்வா யார் ? அநுரகுமார


எம்மை களனிக்கு வர விடமாட்டேன் என்று சொல்வதற்கு மேர்வின் சில்வாவிற்கு உரிமையோ தகுதியோ இல்லை என ஜே.வி.பியின்
மேலும் இங்கே தொடர்க...
தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது -அரசாங்கம்


தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய
மேலும் இங்கே தொடர்க...
பம்பலபிட்டியில் விருந்தினர் விடுதிக்குள் குழப்பம் விளைவித்த இராணுவ மேஜர்



பம்பலபிட்டி பகுதியில் இயங்கும் றெட் ஸ்டார் விருந்தினர் விடுதிக்குள் ஆயுதத்துடன் புகுந்த இராணுவ மேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பணியாள்
மேலும் இங்கே தொடர்க...
. . தமிழ்க் காங்கிரஸ் இடைக்கால தலைவராக பிரான்சிஸ் வின்சன் டி போல் நியமனம்:கஜேந்திரகுமார்



அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமது பதவியில் இருந்தும்
மேலும் இங்கே தொடர்க...
காஷ்மீரிலும் நேற்று நில நடுக்கம்



காஷ்மீரில் நேற்று 5.7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் காணப்பட்டது. ஹெய்ட்டி மற்றும் சிலி நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏராளமானவர்கள் பலியானார்கள்.
மேலும் இங்கே தொடர்க...
மூன்று பிரதான கட்சிகளும் இன வாதத்தையே பரப்பி வருகின்றன : விக்கிரமபாகு



நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் இனவாதத்தைப் பரப்பி வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...
தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்து





எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், இலங்கையின் தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ஓட்டமாவடியில் கைக்குண்டு, கஞ்சாவுடன் இளைஞன் கைது



கைக்குண்டு மற்றும் கஞ்சா வைத்திருந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலிஸார் கைது
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸார்


பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்காக நாடளாவிய ரீதியில் 65 ஆயிரம் பொலிஸ்
மேலும் இங்கே தொடர்க...
விருப்பு இலக்கம் வழங்கும் பணி மும்முரம்



பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு தொடர்பான பணியில் தேர்தல்கள் செயலகம்
மேலும் இங்கே தொடர்க...
50 வெளிநாட்டு கண்காணிப்பாளரை வரவழைக்க அனுமதி; 8000 பேருக்குபயிற்சி



பாராளுமன்றத் தேர்தலுக்கென ஆசிய நாடுகளில் இருந்து 50 தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பெப்ரல்
மேலும் இங்கே தொடர்க...
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை திருத்த அரசு முடிவு

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தொடர்பாக தற்போது உள்ள சட்டத்தை
மேலும் இங்கே தொடர்க...
எவரிலும் தங்கியிராத வலுவான ஆட்சியை ஏற்படுத்துவதே எமது இலக்கு

ஐ.ம.சு.மு. வேட்பாளர்களின் உறுதிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி
தாயகத்துக்கு எதிரான சக்திகளின் ஆதரவு எமக்கு தேவையில்லை
ஐ.தே.க.போல் இராஜினாமா கடிதங்களை பெறுவது எமது கொள்கை அல்ல
மேலும் இங்கே தொடர்க...
மேற்கு ஐரோப்பாவில் புயல்- 19 பேர் பலி

புயலில் சிக்கிய வீடொன்று - பிரான்ஸ்

புயலில் சிக்கிய வீடொன்று - பிரான்ஸ்
மேற்கு ஐரோப்பா ஊடாக தாக்கியுள்ள புயல்காற்றினால் ஏற்பட்ட சேதங்களில் சிக்கி குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...