18 பிப்ரவரி, 2011

ஓராண்டு நினைவு அஞ்சலி

ஓராண்டு நினைவுஞ்சலி

20. 05. 1960....... .19 .02 .2010
தாயின் மடியில் ண்டவன் பிடியில்

திருமதி. தேவிகா தயாபரன் (யசோஃதயா)
நிறைவேற்று பணிப்பாளர், உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் மட் டக்களப்பு யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மாமாங்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தேவிகா தயாபரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீளும் காலப் பெருவழியில் - நீயும்
நீளுகிறாய் நினைவுகளுடன்
நிஜங்களை நிழலாக்கி
நெருஞ்சி முள்ளாக
நெஞ்சுக்குள் குத்தும் வலி தந்து
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
மறையா உருவத்தோடு
புன்னகைத்து வலம் வருகிறாய்.

உனைப்பிரிந்து ஆண்டொன்று
ஆன போதும் - உந்தன்
மாறாத நினைவுகளோடு
தயாபரன்(அன்பு கணவன்)
அருண் பிரதீஸ்(அன்பு மகன்)
தாய், தந்தை, மாமியார்,
சகோதரன்கள், சகோதரிகள்,
மைத்துனன்மார், மைத்துனிமார்,
பிள்ளைகள், மருமக்கள்,
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
த. தயாபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777840312
அருண் பிரதீஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625654448
சிவபாலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404650112

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக