
அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் தொடர்பான பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணமே உள்ளன.
இந்நிலையில் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானின் அபோடாபாட்டிலுள்ள வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கஞ்சாச் செடிகளின் பெறுமதி சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
கோவா மற்றும் கிழங்குப் பயிர்களுடனேயே கஞ்சாவும் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒசாமா சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுவதனால் கஞ்சாவை அவர் வலி நிவாரணியாக பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதேவேளை இச் செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன.
அபோடாபாட்டிலுள்ள குறித்த வீட்டில் ஒசாமாவுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அர்ஷாட் கான் மற்றும் தாரிக் கான் ஆகியோர் அப்பிரதேசத்தில் வாழ்ந்த மற்றையவர்களை விட வசதியானவர்களாக இருந்துள்ளனர்.
அவர்களின் பணியாளர்களுக்கு உயர் ஊதியத்தினை வழங்கியுள்ளனர்.
மேலும் அவ்வீட்டின் அருகில் விளையாடும் குழந்தைகளின் பந்துகள் அவர்களின் வீட்டுத் தோட்டத்திற்குள் விழுந்த சந்தர்ப்பங்களில் புதுப்பந்தினை வாங்குவதற்கு பணம் வழங்குவது அவர்களது வழக்கமெனவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காகவே பல குழந்தைகள் அவ்வீட்டுத் தோட்டத்தினுள் பந்தை வேண்டுமென்றே வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய காரணங்களே அவர்கள் கஞ்சா வியாபாரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது அதிகமானோர் இவ்வீட்டினைப் பார்வையிட வரத் தொடங்கியுள்ளதுடன் அவ்வீடும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வீடானது காஷ்மீரில் இயங்கி வரும் ஹிஷ்புல் முஜாயிடீன் அமைப்பிற்குச் சொந்தமான தென இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானின் அபோடாபாட்டிலுள்ள வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கஞ்சாச் செடிகளின் பெறுமதி சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
கோவா மற்றும் கிழங்குப் பயிர்களுடனேயே கஞ்சாவும் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒசாமா சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுவதனால் கஞ்சாவை அவர் வலி நிவாரணியாக பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதேவேளை இச் செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன.
அபோடாபாட்டிலுள்ள குறித்த வீட்டில் ஒசாமாவுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அர்ஷாட் கான் மற்றும் தாரிக் கான் ஆகியோர் அப்பிரதேசத்தில் வாழ்ந்த மற்றையவர்களை விட வசதியானவர்களாக இருந்துள்ளனர்.
அவர்களின் பணியாளர்களுக்கு உயர் ஊதியத்தினை வழங்கியுள்ளனர்.
மேலும் அவ்வீட்டின் அருகில் விளையாடும் குழந்தைகளின் பந்துகள் அவர்களின் வீட்டுத் தோட்டத்திற்குள் விழுந்த சந்தர்ப்பங்களில் புதுப்பந்தினை வாங்குவதற்கு பணம் வழங்குவது அவர்களது வழக்கமெனவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காகவே பல குழந்தைகள் அவ்வீட்டுத் தோட்டத்தினுள் பந்தை வேண்டுமென்றே வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய காரணங்களே அவர்கள் கஞ்சா வியாபாரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது அதிகமானோர் இவ்வீட்டினைப் பார்வையிட வரத் தொடங்கியுள்ளதுடன் அவ்வீடும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வீடானது காஷ்மீரில் இயங்கி வரும் ஹிஷ்புல் முஜாயிடீன் அமைப்பிற்குச் சொந்தமான தென இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சாங்கத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்து அதனை ஐ.நா.வுக்கு அனுப்ப ஷபுலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம்ஞூ முடிவெடுத்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
க் கூட்டமைப்பை அழைத்து தேநீர் கொடுத்து அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி அதில் ஒருபகுதியினரை அரசாங்கம் தம்வசப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கின்றது என்று ஐ.தே.க. எம்.பி. யான தயாசிறி தெரிவித்தார்.
ர் குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் சொத்துக்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
க்காலில் ஐயோ என தமிழர்கள் இட்ட ஓலமே ஐ.நா. அறிக்கையாக இன்று வெளிவந்துள்ளது. இவ்வாறான நிலையில் புதைகுழியில் இருக்கின்ற புலிகளின் சடலங்களை தோண்டியெடுத்து அரசாங்கம் அவசர காலச்சட்டத்தை நீடிக்க முயற்சிக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம்போல ஒஸாமாவின் மரணமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பிரபல்யமான நாடு எடுத்திருக்கும் நடவடிக்கை எமக்கு தைரியம் ஊட்டுகின்றது என்று பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்தார்.