கிழக்கில்
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தங்களது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட தேவைகளுடைய மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல் கட்சி என்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை தவிர வேறொன்றுமில்லை. என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
மட்டு, வாகனேரி கோகுலம் வித்தியாலத்தில் விஞ்ஞான ஆய்வுகூட கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், எமது மக்களை இலகுவாக அரசியல் வாதிகள் ஏமாற்றுவதற்கு காரணம், எம் மக்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கும் அதேவேளை தெளிவில்லாதவர்களாக இருப்பதே ஆகும்.
ஆனால் இனிவருகின்ற காலங்கள் நாம் அவ்வாறு இருந்திட முடியாது. ஏனெனில் காலம் மிகவும் விரைவாகவும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் நோக்கி நகர்கின்றது.
அதற்கேற்றாப் போல் நாமும் நுகர வேண்டிய கடமை இருக்கின்றது. எனவே உணர்வுள்ளவர்களாக இருக்கின்ற நேரம் தெளிவுள்ளவர்களாக நாமும் இருக்கவேண்டும். அப்போதுதான் சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்க கூடியதாக இருக்கும் எனவும் கேட்டுக்கொன்டார்
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தங்களது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட தேவைகளுடைய மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல் கட்சி என்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை தவிர வேறொன்றுமில்லை. என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
மட்டு, வாகனேரி கோகுலம் வித்தியாலத்தில் விஞ்ஞான ஆய்வுகூட கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், எமது மக்களை இலகுவாக அரசியல் வாதிகள் ஏமாற்றுவதற்கு காரணம், எம் மக்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கும் அதேவேளை தெளிவில்லாதவர்களாக இருப்பதே ஆகும்.
ஆனால் இனிவருகின்ற காலங்கள் நாம் அவ்வாறு இருந்திட முடியாது. ஏனெனில் காலம் மிகவும் விரைவாகவும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் நோக்கி நகர்கின்றது.
அதற்கேற்றாப் போல் நாமும் நுகர வேண்டிய கடமை இருக்கின்றது. எனவே உணர்வுள்ளவர்களாக இருக்கின்ற நேரம் தெளிவுள்ளவர்களாக நாமும் இருக்கவேண்டும். அப்போதுதான் சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்க கூடியதாக இருக்கும் எனவும் கேட்டுக்கொன்டார்
கள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் புனே உட்பட ஐரோப்பி ஒன்றிய பிரதி நிதிகள் அடங்கிய குழு இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

டையினர் இராமேஷ்வரம் மீனவர்களிடம் காணப்பட்ட ஜிபிஎஸ் கருவி, செல்போன், இறால் மீன்களைப் பறித்து கொண்டு அவர்களை மீன் பிடிக்க விடாது செய்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இந்த வாரம் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.




