
ஹொண்டாரஸ் நாட்டின் ' லா மெஸா' சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று விடியற்காலை 3.00 மணியளவில் சிறியரக விமானமொன்று திருடப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய 5 பேரைக்கொண்ட குழுவொன்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிவிட்டு விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட இவ்விமானமானது ஹொண்டாரஸ் அதிகாரிகளால் கடந்தவருடம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகும்.
இதனை அரச நிறுவனமொன்றுக்கு கையளிக்க அந்நாட்டு அரசாங்கம் உத்தேசித்திருந்தது.
விமானத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஹொண்டாரஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஒஸ்கார் அல்வாரெஸ், இது நன்கு திட்டமிடப்பட்டதும் கைதேர்ந்ததுமான ஒரு திருட்டுச் சம்பவம் என வர்ணித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயுதம் தாங்கிய 5 பேரைக்கொண்ட குழுவொன்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிவிட்டு விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட இவ்விமானமானது ஹொண்டாரஸ் அதிகாரிகளால் கடந்தவருடம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகும்.
இதனை அரச நிறுவனமொன்றுக்கு கையளிக்க அந்நாட்டு அரசாங்கம் உத்தேசித்திருந்தது.
விமானத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஹொண்டாரஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஒஸ்கார் அல்வாரெஸ், இது நன்கு திட்டமிடப்பட்டதும் கைதேர்ந்ததுமான ஒரு திருட்டுச் சம்பவம் என வர்ணித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டாளுமன்ற பிரதிநிதிகள் ஐவரைக் கொண்ட குழு நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
ம் தெரிவிப்பு
றையினரான பட்டதாரிகள் பெற்றோர்களுக்கும் நாட்டுக்கும் சுமையாக இராமல் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவது அவர்களது பொறுப்பாகும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

டக்கு முறையை விஸ்தரித்து மக்கள் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதித்துள்ள தற்போதைய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பொது மக்களை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது. இதற்காக 1977களில் ஜே. ஆர். ஜெயவர்த்தன கையாண்ட யுக்தியை யே தற்போது எமது கட்சி பின்பற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.