3 மார்ச், 2010

அவசரகால சட்ட நீடிப்பு விவாதம் 9ம் திகதி
பாராளுமன்றம் வரும் எம்.பிக்கள் கோரினால் போதிய பாதுகாப்பு



அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடும் போது
மேலும் இங்கே தொடர்க...
13 இலங்கையர்களுடன் சவூதி கப்பல் கடத்தல்
ஏடன் வளைகுடாவில் சம்பவம்

பதின்மூன்று இலங்கையர்களுடன் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான கப்பல் சோமாலிய கடற் கொள்ளை யர்களினால் நேற்று கடத்தப்பட்டுள் ளது.
மேலும் இங்கே தொடர்க...
செலாவணி கட்டுப்பாட்டை ரவி கருணாநாயக்க மீறினார
பிரதி செலாவணி கட்டுப்பாட்டாளர் நீதிமன்றில் தெரிவிப்பு


அமெரிக்க நெக்ஸியா நிறுவனத்திடமிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட
மேலும் இங்கே தொடர்க...

ஆயுதக் கொள்வனவுக் குற்றச்சாட்டு
ஹைகோர்ப் பணிப்பாளருக்கு பிணையில் செல்ல அனுமதி மறுப்பு

ஹைகோர்ப் நிறுவனத்தின் பணிப் பாளர் வெல்லிங்டன் டியோட்டுக்கு பிணை மறுக்கப்பட்டு
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் சட்டங்களை ஐ.ம.சு.மு வேட்பாளர் முழுமையாக கடைப்பிடிக்கஜனாதிபதி பணிப்பு
அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டில் உண்மை கிடையாது - அமைச்சர் மைத்திரிபால
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
மேலும் இங்கே தொடர்க...


சரத் பொன்சேகாவிற்கு எதிரான இராணுவ விசாரணைகள் இந்த வாரத்திற்குள்


இரானுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவிற்கு எதிரான இராணுவ விசாரணை இந்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்பட
மேலும் இங்கே தொடர்க...
ஆஸ்திரேலியாவில் வானிலிருந்து மீன் மழை!




ஆஸ்திரேலியாவில் கடந்த இரு நாட்களாகப் பெய்த மழைநீருடன் ஏராளமான மீன்களும் வானத்திலிருந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
சந்திரனில் உறைபனி : நாசா விண்கலம் கண்டுபிடிப்பு



இந்தியாவின் சந்திரனுக்கான விண்கலப் பயணமான சந்திர யாண் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்காவின் ஆய்வுக் கலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதை ஏற்கனவே உறுதி செய்திருந்தது.
மேலும் இங்கே தொடர்க...
கண்ணிவெடிகளை அறியும் கருவி: இலங்கைக்கு சீனா அதிக உதவி


கொழும்பு:"இலங்கையின் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்காக, சீனா பெரிய அளவில் உதவி செய்கிறது' என, இலங்கை அரசு
மேலும் இங்கே தொடர்க...

சிலி நாட்டு பூகம்பத்தால் விபரீதம்
பூமியில், நாளின் நேரம் குறைகிறது




கடந்த சனிக்கிழமை சிலி நாட்டில் 8.8 ரிக்டர் அளவு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது அல்லவா?
இதன் காரணமாக பூமியில் நாளின் நேரம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவுக்கு குறையலாம்
மேலும் இங்கே தொடர்க...
காலி கடற்பரப்பில் தத்தளித்த 12 வெளிநாட்டவர்கள் கடற்படையினரால் மீட்பு

காலி கடற்பரப்பில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 12 வெளிநாட்டவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
புத்தளத்தைச் சேர்ந்த ஜன்சிலாவுக்கு அமெரிக்காவில் விருது

அரச சார்பற்ற துறையில் சேவை புரியும் பெண் ஒருவருக்கு அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச பெண்களுக்கான உயர் விருது
மேலும் இங்கே தொடர்க...
புலிகள் பிரமுகர் கொழும்பில் கைது



கொழும்பு:விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதித் துறை விவகாரங்களை கவனித்து வந்த முக்கிய பிரமுகர் கொழும்பில் கைது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தாக்கப்பட்டுள்ளார்






அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கையர் ஒருவரும் அவரது இந்திய மனைவியும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள்உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்



இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை
மேலும் இங்கே தொடர்க...
தனுன திலகரட்ணவின் வங்கி பெட்டகங்களுக்கு
ரூ. 71/2 கோடி பணத்தை ஏற்றி வந்த கறுப்புநிற பிடிபெஃண்டர்பீ சிக்கியது

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவின் தாயா ரான அசோக திலகரட்னவின் தனியார் வங்கி
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை சமூக சேவகி ஜன்சிலாவுக்கு அமெரிக்க அரசின் துணிச்சல் விருது

அமெரிக்க அரசின் இராஜாங்க துறையால் தெரிவு செய்யப்பட்ட அனைத் துலக அளவில் 2010 ஆம்
மேலும் இங்கே தொடர்க...
அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கிறிஸ்மஸ் தீவில் மேலும் முகாம்கள்

அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளாகச் செல்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதை அடுத்து
மேலும் இங்கே தொடர்க...
வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்றுடன் நிறைவு

1 ஆம் இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேட்பாளர்களிடையே கடும் போட்டி



பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்று (2) நிறைவடை ந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கும்
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி குடும்பத்தினரின் பெயரை பாவித்து மோசடியில் ஈடுபட்டோர் குறித்து முறைப்பாடு

சட்டத்தின்முன் நிறுத்த விசேட விசாரணைப் பிரிவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட குடு ம்ப அங்கத்தவர்களின் பெயரை உப யோகித்து அவர்களின் நற்பெயருக் குப் பங்கம்
மேலும் இங்கே தொடர்க...