
இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருமாவளவன் அங்கு பேசுகையில்,
"மீனவர் செல்லப்பன் சமீபத்தில் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் நேற்று மீண்டும் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்கள், தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். 25 ஆண்டு காலமாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.
கடந்த 5 வருட காலமாக தமிழக மீனவர்கள் 100-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதுபற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இலங்கை அரசை இந்திய அரசு கடும் எச்சரிக்கை செய்து தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்த ஒரு ஒப்பந்தம் செய்தாலும் தமிழக முதல்வருடன் கலந்து பேசித்தான் கையெழுத்திட வேண்டும்.
இதுவரை 7 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்னது. இதுபற்றி கலைஞரிடம் கலந்து பேசவில்லை. மேலும் இலங்கையில் ஐ.நா.சபை அலுவலகத்தை மூடுவதற்கும் மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை எதிர்த்தும் இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.
ஐ.நா. சபையையே எதிர்க்கும் இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம்" என்றார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருமாவளவன் அங்கு பேசுகையில்,
"மீனவர் செல்லப்பன் சமீபத்தில் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் நேற்று மீண்டும் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்கள், தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். 25 ஆண்டு காலமாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.
கடந்த 5 வருட காலமாக தமிழக மீனவர்கள் 100-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதுபற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இலங்கை அரசை இந்திய அரசு கடும் எச்சரிக்கை செய்து தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்த ஒரு ஒப்பந்தம் செய்தாலும் தமிழக முதல்வருடன் கலந்து பேசித்தான் கையெழுத்திட வேண்டும்.
இதுவரை 7 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்னது. இதுபற்றி கலைஞரிடம் கலந்து பேசவில்லை. மேலும் இலங்கையில் ஐ.நா.சபை அலுவலகத்தை மூடுவதற்கும் மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை எதிர்த்தும் இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.
ஐ.நா. சபையையே எதிர்க்கும் இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம்" என்றார்.
யக்கத் தலைவர் டைரக்டர் சீமன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.
யிலுள்ள தமிழர்கள் மட்டும் பதிவு செய்யப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் விளக்கமறியலை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நீடிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் யு.எஸ்.எயிட் நிறுவன நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் தனியார் துறையினரின் உதவியுடன் விவசாயத்துறையைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக பெற்றுக் கொண்ட பெரும் தொகைப் பணத்தை வீணடித்து விட்டன என்று ஆர்எம்ஐரி என்ற ஆய்வு நிலையம் மற்றும் மெல்போர்ன் மொனாஷ் பல்கலைக்கழகங்கள், இலங்கையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழகம், இந்தியாவிலுள்ள சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டு ஒஸ்எயிட் எனும் அவுஸ்திரேலிய அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
களின் நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கு அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கு அணி சேரா நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவரை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வை வைத்து அழகாக நகைச்சுவை நாடகத்தை தயாரித்த தயாரிப்பாளரான ஜனாதிபதி மஹிந்த அதனை நல்லமுறையில் நிறைவு செய்து வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

