
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை மேலும் மூன்று மாதங்களினால் நீடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவித்தன.
எனினும் இது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சார்பில் அரசாங்கத்திடம் இதுவரை கோரிக்கை விடுக்கப்பட்டதா? என்ற விடயம் உறுதிபடுத்தப்படாமல் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை ஒரு வருடத்தினால் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அவ்வாறு நீடிப்புக்கோரிக்கையை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கவில்லை என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது அதன் சேவைக்காலத்தை மேலும் மூன்று மாதங்களினால் நீடிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவித்தன.
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தனது இறுதி பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நோக்கில் செயற்பட்டுவருகின்றது.
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் கொழும்பிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாரிக்கும் நோக்கில் பெறப்பட்ட சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
எனினும் இது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சார்பில் அரசாங்கத்திடம் இதுவரை கோரிக்கை விடுக்கப்பட்டதா? என்ற விடயம் உறுதிபடுத்தப்படாமல் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை ஒரு வருடத்தினால் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அவ்வாறு நீடிப்புக்கோரிக்கையை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கவில்லை என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது அதன் சேவைக்காலத்தை மேலும் மூன்று மாதங்களினால் நீடிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவித்தன.
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தனது இறுதி பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நோக்கில் செயற்பட்டுவருகின்றது.
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் கொழும்பிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாரிக்கும் நோக்கில் பெறப்பட்ட சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
களும் அங்கம் வகிக்கும் கடனட்டை மோசடிக் கும்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் கைது செய்யப்பட்டது.
ட்டில் இராணுவத்தினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் இனிமேல் இரவு 9 மணிக்குப் பின்னரும் நீடிக்கும் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சர்வ மதத் தலைவர்கள்குழுவினருடனான சந்திப்பின் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.
ழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வகையான பேச்சுக்களை நடத்தினாலும் மக்கள் ஆணை வழங்கியுள்ள மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே அவை இருக்கவேண்டும். அதனை மீறி எதனையும் செய்ய முடியாது. மக்களின் ஆணையை தமிழ்க் கூட்டமைப்பும் மதிக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதியும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே அதிகளவில் கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அனைத்து உள்ளூராட்சிமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னரே வட மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் ஆராயும் என்று நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.





