26 பிப்ரவரி, 2010


விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்
உலகத் தமிழர் பேரவையின் சின்னம்



இலங்கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால எல்லை வௌ்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவடைந்துள்ளது. வடக்கு
மேலும் இங்கே தொடர்க...


யாழ்ப்பாணத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) வேட்புமனுத் தாக்கல்,



மட்டக்களப்பில் புளொட் வேட்புமனுத் தாக்கல்- எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இன்றையதினம் முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ராணுவ புரட்சி நடத்த முயன்றதாக புகார் துருக்கி ராணுவ உயர் அதிகாரிகள்கைது

அங்காரா:துருக்கியில் அரசுக்கு எதிராக ராணுவ புரட்சி நடத்த முயன்றதாக ராணுவ தளபதி உட்பட 12 அதிகாரிகள் சிறையில்
மேலும் இங்கே தொடர்க...
பார்லிமென்ட் தேர்தலில் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ஜனநாயகதேசிய கூட்டணிக்கு தலைமையேற்பார்.

Top global news update
பார்லிமென்ட் தேர்தலில் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ஜனநாயக தேசிய கூட்டணிக்கு தலைமையேற்பார். அவரது மனைவி அனோமா, இந்த கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் பிரசாரம் செய்வார்' என, ஜே.வி.பி., கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலங்கை அரசு மீண்டும் தீவிரம்


Top global news update
கொழும்பு:இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகாவுக்கு எதிராக இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத்


இரு வாரங்களில் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும். சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ மலையகத்திற்கு விஜயம்

இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்படும் பிரஜாசக்தி அமைப்புடன் இணைந்து
மேலும் இங்கே தொடர்க...
கொழும்பு மாவட்ட தமிழர் அமைப்பு . . சு. முவை ஆதரிக்க தீர்மானம்


கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதால், கொழும்பு மாவட்டத் தமிழர் அமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய
மேலும் இங்கே தொடர்க...
இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகாகைது


பாதுகாப்பு செயலர்
அரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகார பூர்வ
மேலும் இங்கே தொடர்க...
புதிய மின் உற்பத்தி நிலையங்களின் பலாபலன்:
மின்சாரக் கட்டணத்தை விரைவில் குறைக்க நடவடிக்கை - ஜனாதிபதி



புதிய மின்னுற்பத்தி நிலையங்களின் பலாபலன்கள் மக்களைச் சென்றடையும் வகையில் மின்சாரக் கட்டணத்தை விரைவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு
இரு வாரங்களில் சட்டமா அதிபரினால் தாக்கல்





ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக எதிர்வரும் இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல்
மேலும் இங்கே தொடர்க...