30 மே, 2010

மலேஷியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் இரு தமிழர்கள்

மலேஷியாவில் உள்ள 40 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இரண்டு தமிழர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.

உலகின் உயர்ந்த கட்டடங்களில் ஒன்றான மலேஷியாவின் பெட்ரொனஸ் டவரின் உரிமையாளரான 72 வயதான அனந்த கிருஷ்ணன், 40,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் அதிபதியாவார்.

மலேஷியாவின் மிகப் பிரபலமான கையடக்கத் தொலைபேசி இணைப்பு நிறுவனமொன்றை தற்போது இவர் நிர்வகித்து வருகின்றார்.

அடுத்தவர் ஏ. கே. நாதன் என்பவராவார். 54 வயதான இவர் உலோக மற்றும் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வருபவர் ஆவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக