இலங்
கை உட்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அகதி அந்தஸ்துக்கோருவோரின் தொகை தற்போது அரைவாசியாக குறைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கைப்படி கடந்த ஆண்டு 44 வளர்ச்சியடைந்த நாடுகளில் 358 ஆயிரத்து 800 பேர் அகதி அந்தஸ்தை கோரியுள்ளனர்.
இது 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 வீத குறைவான எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையில் சேர்பியர்களே முன்னிலை பெற்றுள்ளனர்.
கை உட்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் அடிப்படையில் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அகதி அந்தஸ்துக்கோருவோரின் தொகை தற்போது அரைவாசியாக குறைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கைப்படி கடந்த ஆண்டு 44 வளர்ச்சியடைந்த நாடுகளில் 358 ஆயிரத்து 800 பேர் அகதி அந்தஸ்தை கோரியுள்ளனர்.
இது 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 வீத குறைவான எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையில் சேர்பியர்களே முன்னிலை பெற்றுள்ளனர்.

ணம் கோண்டாவிலில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்றுக்காலை யாழ். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமானார்.
ணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சுகவீனம் காரணமாக அவருக்கெதிரான ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யலில் வைக்கப்பட்டிருகின்ற ரத்கம பிரதேச சபையின் புதிய தலைவர் நீதிமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ள்ளிட்ட தெற்காசிய வலய நாட்டவர்களுக்கான விசா விதிகளை தென் கொரியா தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.