மட்டக்களப்பு
மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பகுதியான வவுணதீவில் மற்றொரு வயோதிபர் தனது உயிரை காட்டு யானைக்கு பலி கொடுத்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுணதீவு செலகப்பிரிவிற்குட்பட்ட காயங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கனகசபை என்ற 70 வயது விவசாயியே யானை தாக்கியதில் கொல்லப்பட்டவராவார்.
இம்மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் கடந்த 3 தினங்களில் ஒரு பெண் உட்பட மூவர் யானைகளுக்கு தமது உயிரை தாரை வார்த்ததும் குறிப்படத்தக்கது.
மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பகுதியான வவுணதீவில் மற்றொரு வயோதிபர் தனது உயிரை காட்டு யானைக்கு பலி கொடுத்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வவுணதீவு செலகப்பிரிவிற்குட்பட்ட காயங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கனகசபை என்ற 70 வயது விவசாயியே யானை தாக்கியதில் கொல்லப்பட்டவராவார்.
இம்மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் கடந்த 3 தினங்களில் ஒரு பெண் உட்பட மூவர் யானைகளுக்கு தமது உயிரை தாரை வார்த்ததும் குறிப்படத்தக்கது.

தல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று மலேஷிய ராணி டுவான்கு நுர் ஸஹிரனை நேற்று மாலை சந்தித்தார். கோலாலம்பூர் இஸ்தானா நெகாரா ராஜ மாளிகையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.
றையினரால் கைது செய்யப்பட்ட 155 இலங்கையரின் நிலை தொடர்பாக கனேடியத் தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
ங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெறுமனே கண்துடைப்பாக அமைந்துவிடக் கூடாது. எதிர்பார்ப்புகளுடன் சாட்சியமளிக்கின்ற மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்வது அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவினால் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பெரும்பாலான தமிழ் மக்கள் சாட்சியமளித்த அதேவேளை மனுக்களையும் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.




