
கனடா சென்றுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் விவாதிப்பதற்காக, அந்நாட்டு வில்ஃபர்ட் லோரியா பல்கலைக்கழகம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.
இந்தக் குழு எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக் கழகத்தில் திறந்த விவாதம் ஒன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருகை, வெளிநாட்டு நடவடிக்கை மற்றும் கனடாவின் பொறுப்பு என்ற தொனிப் பொருளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
இதன்போது அகதிகளால் ஏற்படுகின்ற தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், குடிவரவு சட்ட மீறல்கள், ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. குழுவில் 5 முக்கிய நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
கனேடிய அகதிகள் கொள்கை மற்றும் மாற்றங்கள் என்ற தொனிப்பொருளில், அரசியல்துறை பேராசிரியர் கிரிஷ் அன்டர்சன் கருத்து வெளியிடவுள்ளார்.
கனேடிய ஊடக பொறுப்புக்கள் என்பதன் கீழ் வில்ஃபர்ட் பல்கலைக் கழகத்தின் சமயக்கல்வி பேராசிரியர் அமர்நாத் அமரசிங்கம் கருத்துரை வழங்கவுள்ளார். தமிழ் காங்கிரஸின் சட்டத்தரணி கெரி ஆனந்தசாங்கரி, ரியர்சன் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் அபர்னா சுந்தர் மற்றும் எலிஸ்டர் எட்ஜர் என்ற ஐக்கிய நாடுகள் முறைமையின் பணிப்பாளர் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அவர்கள் இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக அந்நாட்டு இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழு எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக் கழகத்தில் திறந்த விவாதம் ஒன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருகை, வெளிநாட்டு நடவடிக்கை மற்றும் கனடாவின் பொறுப்பு என்ற தொனிப் பொருளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
இதன்போது அகதிகளால் ஏற்படுகின்ற தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், குடிவரவு சட்ட மீறல்கள், ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. குழுவில் 5 முக்கிய நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
கனேடிய அகதிகள் கொள்கை மற்றும் மாற்றங்கள் என்ற தொனிப்பொருளில், அரசியல்துறை பேராசிரியர் கிரிஷ் அன்டர்சன் கருத்து வெளியிடவுள்ளார்.
கனேடிய ஊடக பொறுப்புக்கள் என்பதன் கீழ் வில்ஃபர்ட் பல்கலைக் கழகத்தின் சமயக்கல்வி பேராசிரியர் அமர்நாத் அமரசிங்கம் கருத்துரை வழங்கவுள்ளார். தமிழ் காங்கிரஸின் சட்டத்தரணி கெரி ஆனந்தசாங்கரி, ரியர்சன் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் அபர்னா சுந்தர் மற்றும் எலிஸ்டர் எட்ஜர் என்ற ஐக்கிய நாடுகள் முறைமையின் பணிப்பாளர் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அவர்கள் இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக அந்நாட்டு இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ந்த 5 வருட காலத்தில் சுமார் 77, 000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் கணக்கிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளடங்குகின்றனர்.
வாழும் 65 ஆயிரம் குடும்பங்களை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இடம்பெயரச் செய்து அந்தக் குடும்பங்களுக்கு புறநகர்ப் பகுதியான ஹோமாகமையில் முகாம் வாழ்க்கையொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டு வருகின்ற அரசாங்கம் தலை நகரிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான 1,300 ஏக்கர் காணியை கையகப்படுத்தி அதனை சீனாவுக்குத் தாரைவார்க்கத் தீர்மானித்திருக்கின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
டாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ஆசனத்தை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி தெரிவித்துள்ளார்.


பு நகரில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி குடிசைகளில் வாழும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய சூழலில் வீட்டு வசதி அளிக்கப்படும். கொழும்பு நகரை தூய்மையான அழகிய நகரமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். கொழும்பிலுள்ள குடிசை வீடுகளை அகற்றுவதில் எதுவித அரசியல் நோக்கமும் கிடையாது’ என அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறினார்.