28 பிப்ரவரி, 2010

ஜம்மு, காஷ்மீரில் நிலநடுக்கம்



ஜம்மு, பிப்.28- ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்


இஸ்லாமாபாத், பிப்,28: பாகிஸ்தானின் வட பகுதியில்
இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...


இயற்கை சீற்றம் விரட்டுகிறது : உலகம் அழிவு நிலைக்கு வருவதாக வீதிகளில்கதறல்




டோக்கியோ: சமீப காலமாக இயற்கை சீற்றம் மக்களை துரத்தி, துரத்தி கொன்று வருகிறது. நில நடுக்கம், மழை , சுனாமி தாக்குதல் என இந்த வகைகளுக்கு மக்கள் மீது என்ன கோபமோ ? உலகம் அழியும் நிலைக்கு வந்து விட்டோம்
மேலும் இங்கே தொடர்க...
சுவிட்சர்லாந்து நாட்டின் மீது புனிதப்போர்
லிபியா அதிபர் கடாபி அறிவிப்பு


சுவிட்சர்லாந்து நாடு இறை நம்பிக்கை இல்லாத நாடு.அங்கு உள்ள மசூதிகளை எல்லாம் அது இடித்து தள்ளி வருகிறது. எனவே அந்த நாட்டின் மீது
மேலும் இங்கே தொடர்க...
ஆப்கானிஸ்தானில்
தலீபான்களின் பகுதியை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது



ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்டு மாநிலம் தலீபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மாநிலத்தில் மர்ஜா பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த தலீபான்களை அடித்து
மேலும் இங்கே தொடர்க...
ரணிலின் பாதுகாப்புக்கு பஸ் வண்டிவழங்கும் தீர்மானம் திடீர் ரத்து


ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக பஸ் வண்டியொன்றை வழங்குவதற்காக
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பம்- கண்காணிப்பாளர்கள் அதிருப்தி



வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளின் போதிருந்தே தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுயா தீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
எதிர்க்கட்சிகளின் பிளவு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வழிவகுக்கலாம்- அரசியல் விமசகர்கள் கருத்து



ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு
மேலும் இங்கே தொடர்க...
புதிய கட்சிக்கும் கொள்கை இல்லை

இன்னொரு தமிழ்க் கட்சி களத்துக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இதன் பெயர். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து வெளியேற்றப் பட்ட சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தான் இப்போதைக்கு இதன் தலைவர், செயலாளர், பொருளாளர், பொதுக் குழு எல்லாமே.
மேலும் இங்கே தொடர்க...
கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம்

பல புதிய முகங்களுடன் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு ஜனநாயக வழியில் இனவிடுதலையை வென்றெடுக்கத் தமிழ் மக்கள் ஆணை வழ ங்க வேண்டும் என்று வேண்டுகோள்
மேலும் இங்கே தொடர்க...
இனப்பிரச்சினையின் தீர்வுக்கு கொள்கை எதுவும் இல்லாமலே கூட்டமைப்புதேர்தலில் போட்டி

தமிழ் மக்களின்பிரதிநிதிகளெனஉரிமைகோரியதலைவர்கள்இனப்பிரச்சினையை வைத்தே அரசியலில் வாழ்ந்தார்கள். இவர்களின் தவறான முடிவுகள் காரணமாக இனப்பிரச்சினைகாலத்துக்குக்காலம்புதியபரிமாணம்பெற்றுவளர்ந்ததேயொழியத் தீர்வை
மேலும் இங்கே தொடர்க...
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து நிறைவுசெய்யப்பட்டதைச் தொடர்ந்து அரசியல்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (27) அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் மத வழிபாடுகளுடன்
மேலும் இங்கே தொடர்க...
36 கட்சிகள், 301 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7620 பேர் களத்தில்
அரசியல் கட்சிகளின் 30 மனுக்கள், 69 சுயேச்சைகள் நிராகரிப்பு




தேர்தலின் மூலம் 196 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்காக 36 கட்சிகளிலிருந்தும் 301 சுயேச்சைக் குழுக்களிலிருந்தும் 7620 பேர் வேட்பாளர் களாகப் போட்டியிடுகி ன்றனர்.
மேலும் இங்கே தொடர்க...