அரசினால் மேற்கொ
ள்ளப்பட இருக்கும் உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஊடாக நாட்டில் நீதியான, நேர்மையான தேர்தலை நடத்த முடியாது என கஃபே அமைப்பு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர் என அரசியலமைப்பு திருத்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதியின் நியமனங்கள் சுதந்திரமான தேர்தல்களை நடத்த விடாது தடுத்துவிடும் என்று கஃபே அமைப்புச் சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாகத் தேர்தல் நாளின்போது, தேர்தல் திணைக்கள ஊழியர்கள், பொலிஸ் , ஏனைய அரச அதிகாரிகள் அனைவரும் அமைச்சரவையின் பொறுப்பிலேயே இருப்பர் என்று மேற்படி திருத்தச் சட்டத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருப்பது, இத்தகைய பாதகமான சூழ்நிலைக்கே இட்டுச் செல்லும் என்றும் கஃபே சுட்டிக்காட்டியுள்ளது.
ள்ளப்பட இருக்கும் உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஊடாக நாட்டில் நீதியான, நேர்மையான தேர்தலை நடத்த முடியாது என கஃபே அமைப்பு அறிவித்துள்ளது.தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர் என அரசியலமைப்பு திருத்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதியின் நியமனங்கள் சுதந்திரமான தேர்தல்களை நடத்த விடாது தடுத்துவிடும் என்று கஃபே அமைப்புச் சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாகத் தேர்தல் நாளின்போது, தேர்தல் திணைக்கள ஊழியர்கள், பொலிஸ் , ஏனைய அரச அதிகாரிகள் அனைவரும் அமைச்சரவையின் பொறுப்பிலேயே இருப்பர் என்று மேற்படி திருத்தச் சட்டத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருப்பது, இத்தகைய பாதகமான சூழ்நிலைக்கே இட்டுச் செல்லும் என்றும் கஃபே சுட்டிக்காட்டியுள்ளது.



தந்திரக் கூட்டமைப்பு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைதிகளையும் அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் என சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ. ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.