இராணு
வ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.
இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு பக்கச்சார்பானது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாம் விடுமுறையில் இருந்த காலத்திலேயே அரசாங்கத் தரப்பு சாட்சியங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை நடத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு இராணுவ நீதிமன்றம் செவிசாய்க்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராணுவ நீதிமன்றில் சாட்சியமளித்த ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் லக்ஸ்மன் செனவிரட்ன ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தத் தமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என சட்டத்தரணிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு பக்கச்சார்பானது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாம் விடுமுறையில் இருந்த காலத்திலேயே அரசாங்கத் தரப்பு சாட்சியங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை நடத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு இராணுவ நீதிமன்றம் செவிசாய்க்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராணுவ நீதிமன்றில் சாட்சியமளித்த ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் லக்ஸ்மன் செனவிரட்ன ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தத் தமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என சட்டத்தரணிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரிச் சலுகைத் திட்டத்தை நீடித்துக் கொள்வதற்கு இலங்கை அரசுக்கு இன்னமும் சந்தர்ப்பம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் உரிய காரணங்களைக் கொண்டிருந்தால்அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என கனேடிய பொதுமக்கள நலன் துறை, பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கட்சிகள் கூட்டிணைந்த தமிழ்க்கட்சி அரங்கத்தின் ஐந்தாவது கூட்டம் மட்டக்களப்பு ஆளுனர் விடுதியில் இன்று காலை 10.00மணி தொடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
