4 மார்ச், 2010

பிரிட்டனின் செயற்பாடு இலங்கையின் இறைமை, ஒருமைப்பாட்டுக்குஅச்சுறுத்தல்
உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டு; பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின் செயற்பாடுக்கு கண்டனம்
மேலும் இங்கே தொடர்க...
இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்க முடியும்
அட்வகேட் ஜெனரல் சமரகோன்



இராணுவ சட்டத்தின் 133வது பிரிவின் கீழ் இராணுவ நீதிமன்றம் ஒன்றினால் வாய்மூல எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் ஒரு சந்தேக நபருக்கு
மேலும் இங்கே தொடர்க...
ஹந்தானே காட்டுப் பிரதேசத்தில் 500 ஏக்கர் காடு எரிந்து நாசம்
தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம்; 300 இராணுவம், பொலிஸ் அனுப்பி வைப்பு


கண்டி, ஹந்தானே காட்டுப்பகுதியில் நேற்று முன்தினமிரவு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக சுமார் ஐநூறு ஏக்கர் காடு
மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு:
சாட்சிகளின் தொகுப்பு ஓரிருதினங்களில் இராணுவ நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு



ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளின் தொகுப்புக்கள் இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதியின் 2வது பதவியேற்புக்கு முன் பல்வேறு பொருளாதார முன்னெடுப்புகள்
தேவையா சட்டங்களை நவம்பர் 18க்கு முன் நிறைவேற்றவும் நடவடிக்கை
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்துவத ற்காக சகல சட்டங்களையும் நவம்பர் நடுப் பகுதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து
மேலும் இங்கே தொடர்க...
தைவானில் இன்று காலை நில நடுக்கம் : தொடர்புகள் துண்டிப்பு


தைவானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தீவு முழுவதுமே பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும்
மேலும் இங்கே தொடர்க...
இலை தழைகளை மட்டும் தின்று 2 ஆண்டுகளாக உயிர் வாழும் சீனர்





சீனாவை சேர்ந்தவர் லி சஞ்சு. 50 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளாக இலை தழைகளை தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை.
மேலும் இங்கே தொடர்க...
ஒரு கோடி வாக்காளர் அட்டை அச்சடிக்கக் கையளிப்பு : தபால்மூல வாக்களிப்பு



பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ள ஒருகோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 500 பேருக்கான
மேலும் இங்கே தொடர்க...
மீள்குடியேற்றமாக மாறியுள்ள சிங்கள குடியேற்றம்




மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பெரும் சிங்களக் குடியேற்றம் ஒன்றிற்கான ஆரம்ப
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையைப் பிரிக்க மேற்குலக நாடுகள் முயற்சி : அரசாங்கம் வீரகேசரிநாளேடு

பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...
தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து



ரியாத் : சவுதி அரேபியாவில் ஆண் துணையில்லாமல் தனியாக சென்ற பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ரத்து செய்யும் படி பெண்கள்
மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகா வழக்கு விசாரணை எப்போது?





கொழும்பு :அரசுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ
மேலும் இங்கே தொடர்க...