
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களை விடுதலைப் புலிகள் சித்திரைவதைக்கு உள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையிடம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் வழங்கியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தப்பிச்செல்ல முற்பட்ட பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பெண்கள் இணைந்துகொள்வதனை தடுக்கும் முகமாக, பெற்றோர் மிக இள வயதில் அவர்களுக்கு உறவினர்களுடன் திருமணம் செய்துவைத்தாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தினால் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து பகிரங்கமாக விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெண்கள் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும், இதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பில் தெரியவரவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 199 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 146 சிறுவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதேவேளை, சிறுவர்களை இணைத்துக்கொள்ளும் பட்டியலிருந்து பிள்ளையான் மற்றும் கருணாவின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதுடன், ஆனாலும் கருணாவின் ஆதரவாளர் இனியபாரதியின் பெயர் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
தப்பிச்செல்ல முற்பட்ட பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பெண்கள் இணைந்துகொள்வதனை தடுக்கும் முகமாக, பெற்றோர் மிக இள வயதில் அவர்களுக்கு உறவினர்களுடன் திருமணம் செய்துவைத்தாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தினால் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து பகிரங்கமாக விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெண்கள் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும், இதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பில் தெரியவரவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 199 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 146 சிறுவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதேவேளை, சிறுவர்களை இணைத்துக்கொள்ளும் பட்டியலிருந்து பிள்ளையான் மற்றும் கருணாவின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதுடன், ஆனாலும் கருணாவின் ஆதரவாளர் இனியபாரதியின் பெயர் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

ல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான கமலஹாசன் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
வட்டத்தின் இறக்குவானை டெல்வின் தோட்டப்பிரிவில் சற்று முன்னர் கைக்குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது ,டெல்வின் தோட்டப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கை மீது அடிக்கடி குற்றஞ்சாட் டப்பட்டுவரும் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று அல்லது நாளை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் பேச்சு நடத்தவுள்ளார்.



மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் 10 பேர் வரை பலியுள்ளதாகவும் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் ஏற்ப்பட்ட மண்சரிவு காரணமாகவே ரயில் தடம்புரண்டுள்ளதாக அந்நாட்டின் ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது.

