
நாட்டின் பாதுகாப்பில் இராணுவத்தினரின் பங்கு அளப்பரியது. நாட்டுக்கு முக்கிய பங்காற்றுபவர்கள் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மீண்டும் ஓர் ஆயுதக்குழு உருவாக இடமளிக்கக் கூடாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன் தெரிவித்தார்.
பொலன்னறுவை மாதுறுஓயவில் இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் 400 பேர் தமது பயிற்சிகளை முடித்து இன்று வெளியேறினர். அந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். .
"முப்பது வருட யுத்தத்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். ஆயுதக்குழுவொன்று உருவாகியமையே இதற்குக் காரணம். இனியொரு ஆயுதக்குழு உருவாக எப்போதும் இடமளிக்கக் கூடாது. இனி அபிவிருத்தியை நோக்கியே எமது பயணம் ஆரம்பமாக வேண்டும்" என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்..
இந்த நிகழ்வை முன்னிட்டு பொலன்னறுவை நகர்ப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம் நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய யாப்புக்கு அங்கீகாரம் பெறப்படும் என்று ஐ.தே.கவின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கியஸ்தர்களில் ஒருவரான கே.பி.க்கு(குமரன் பத்மநாதனுக்கு) நேற்றுக் காலை கன்னத்தில் பலமான அடி விழுந்தமையால் அவரின் கையா ட்கள் இங்கு ஆடுகின்றனர் என்று ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.
யக் கூட்டமைப்பினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நல்லெண்ணத்தை எமது அரசியல் பலவீனம் என்று நினைத்து செயற்பட அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. எமது நல்லெண்ணத்தை அரசு உரிய முறையில் கையாளாவிடின் அது தொடர்பில் ஜனவரியில் மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.
கும் போது மனித உரிமையின் பாதுகாவலனாக உள்ளவர்கள் பதவிக்கு வந்ததும் மனித உரிமைகளை மீறுபவர்களாக மாறிவிடுவது தான் இன்றைய விந்தையாக இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார்.