
  பயங்கரவாத குழுக்களுக்கு தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ, ஆலோசனை வழங்குவது பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாபதி ஒபாமாவின் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதக் குழுக்களுக்கு உபகரண உதவி, பயிற்சிகள், சேவைகள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் உதவி என்பன வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள், துருக்கியின் குர்திஸ் ஆகிய அமைப்புகளுக்குச் சமாதான நடவடிக்கைகளுக்காக ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்குவது தொடர்பில், இரண்டு அமெரிக்கர்களும் 6 அமெரிக்க அமைப்புகளும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 12 வருடங்களாக நீடித்து வந்த சட்டச் சிக்கல் நிலை தொடர்பிலேயே அமெரிக்காவின் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அமெரிக்கத் தலைமை நீதியரசர் ஜோன் ரொபர்ட், இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போது, தமிழீழ விடுதலைப்புலிகளும் குர்திஸ் அமைப்பும் அவர்களின் நாட்டில் சுதந்திரத்தை எதிர்ப்பார்க்கும் அமைப்புக்களாகும் எனத் தெரிவித்தார்.
இரண்டு குழுக்களும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை காரணமாகவே இந்த பிரகடனம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாபதி ஒபாமாவின் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதக் குழுக்களுக்கு உபகரண உதவி, பயிற்சிகள், சேவைகள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் உதவி என்பன வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள், துருக்கியின் குர்திஸ் ஆகிய அமைப்புகளுக்குச் சமாதான நடவடிக்கைகளுக்காக ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்குவது தொடர்பில், இரண்டு அமெரிக்கர்களும் 6 அமெரிக்க அமைப்புகளும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 12 வருடங்களாக நீடித்து வந்த சட்டச் சிக்கல் நிலை தொடர்பிலேயே அமெரிக்காவின் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அமெரிக்கத் தலைமை நீதியரசர் ஜோன் ரொபர்ட், இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போது, தமிழீழ விடுதலைப்புலிகளும் குர்திஸ் அமைப்பும் அவர்களின் நாட்டில் சுதந்திரத்தை எதிர்ப்பார்க்கும் அமைப்புக்களாகும் எனத் தெரிவித்தார்.
இரண்டு குழுக்களும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை காரணமாகவே இந்த பிரகடனம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 
 
 . பிளஸ் சலுகைத் திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில் நீடிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
. பிளஸ் சலுகைத் திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில் நீடிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் 75 பேரையும் விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மலேசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவிருக்கின்றது.
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் 75 பேரையும் விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மலேசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவிருக்கின்றது.
 து நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமை என்றுமே மனவருத்தத்துக்குரியது என்று மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ். குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று வருகை தந்திருந்த அவர் யாழ். பொது நூலகத்திற்கும் விஜயம் செய்திருந்தார். யாழ். பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பு செய்தபின்னர் உரையாற்றுகையிலேயே தனது கவலையை இவ்வாறு அவர் பகிர்ந்து கொண்டார்.
து நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமை என்றுமே மனவருத்தத்துக்குரியது என்று மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ். குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று வருகை தந்திருந்த அவர் யாழ். பொது நூலகத்திற்கும் விஜயம் செய்திருந்தார். யாழ். பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பு செய்தபின்னர் உரையாற்றுகையிலேயே தனது கவலையை இவ்வாறு அவர் பகிர்ந்து கொண்டார். ப்பில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை ஏற்படுத்தப் போவதாக கூறுகின்ற அரசாங்கம் தனது சர்வாதிகாரப் போக்கை முன்னெடுத்து வருகின்றது. இது சுதந்தி ரக் கட்சியின் யாப்பு அல்ல எனவே, பகிரங்கத்தன்மை இல்லாவிட்டால் அதற்கெதிராக ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செய ற்பட வேண்டி ஏற்படும். இதனை எவராலும் தடுக்க முடியாது. என்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ப்பில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை ஏற்படுத்தப் போவதாக கூறுகின்ற அரசாங்கம் தனது சர்வாதிகாரப் போக்கை முன்னெடுத்து வருகின்றது. இது சுதந்தி ரக் கட்சியின் யாப்பு அல்ல எனவே, பகிரங்கத்தன்மை இல்லாவிட்டால் அதற்கெதிராக ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செய ற்பட வேண்டி ஏற்படும். இதனை எவராலும் தடுக்க முடியாது. என்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


