
வரலாற்றுப் புகழ் மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று பகல் 9.30 மணிக்கு இடம் பெற்றது அதிகாலை முதல் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தேரில் ஆரோகணித்த துர்க்கையம்மன் அடியவர்களின் அரோகரா ஒலியுடன் தேரில் ஏறி வெளி வீதியுலா வரும் நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இரந்தும் வருகை தந்த சுமார் பத்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட அடியவாகள் கலந்து கொண்டார்கள.கடநத கால சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட அடியவாகள் பறவைக்காவடி தூக்குக் காவடி கற்பூரச்சட்டி காவடிகள் எடுத்து தமது நேர்திகளை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அடியவர்கள் ஆலயத்திற்க்கு கூடி தமது நேர்திகளை நிறைவேற்றியதுடன் தூர இடங்களில் இருந்து வருகை தந்தவாகள் உட்பட பெரும் எண்ணிக்கையான அடியவாகள் அன்னதான மடத்தில் அன்னதானம் அருந்தி சென்றனர்.

இந்நிகழ்வில் யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இரந்தும் வருகை தந்த சுமார் பத்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட அடியவாகள் கலந்து கொண்டார்கள.கடநத கால சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட அடியவாகள் பறவைக்காவடி தூக்குக் காவடி கற்பூரச்சட்டி காவடிகள் எடுத்து தமது நேர்திகளை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அடியவர்கள் ஆலயத்திற்க்கு கூடி தமது நேர்திகளை நிறைவேற்றியதுடன் தூர இடங்களில் இருந்து வருகை தந்தவாகள் உட்பட பெரும் எண்ணிக்கையான அடியவாகள் அன்னதான மடத்தில் அன்னதானம் அருந்தி சென்றனர்.

மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அதிபர் நிக்கொளாஸ் பிள்ளையின் தலைமையில் இடம்பெற்றது.
ல் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகளின் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென 42.3 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்குவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிரன் தெரிவித்தார்.
ஒருவரை இலங்கைக்கு அனுப்பிவைப்பதால் அவர் மூலம் என்ன உண்மை வெளியுலகுக்குத் தெரிந்துவிடப் போகிறது என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு அலுவலகம் மூடப்பட்டுள்ள போதிலும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை அலுவலகத்தில் வாரத்தில் ஒருநாள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி அலி நறாக்கி தெரிவித்தார்.
