2 மார்ச், 2010

சிலி பூகம்பம்: உணவு கிடைக்காததால் கடைகளுக்கு தீ வைப்பு மோதலை தடுக்கராணுவம் குவிப்பு

சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 723 பேர் பலியாகி இருப்பதா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூகம்பம் பாதித்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் மீட்பு பணிகள் முடிய வில்லை. இடிபாட்டுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...
உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை; குழந்தைசுட்டுக்கொலை


அர்ஜென்டினா நாட்டில் உள்ள கோயா என்ற இடத்தைச் சேர்ந்தவர் லோட்டரோ. அவருடைய மனைவி மரியம். இவர்களுக்கு ஆண்
மேலும் இங்கே தொடர்க...

பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் இன்று நில நடுக்கம்; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்



தென்அமெரிக்க நாடான சிலியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிலியில் நில நடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் மற்றும் இந்தியாவில் காஷ்மீர் பகுதியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...
ரஷ்ய காட்டுக்குள் கேட்பாரற்ற நிலையில் யுத்த டாங்கிகள்








உலகில் உள்ள மிகப்பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இந்த நிலையில் இராணுவத்துக்குச் சொந்தமான 200 போர் டாங்கிகள் யெகாடரின் பர்க் நகரின்
மேலும் இங்கே தொடர்க...
நாடெங்கும் தெங்கு உற்பத்தியாளரைப் பதிய தெங்கு ஆராய்ச்சி சபைநடவடிக்கை



நாடு முழுவதுமுள்ள தெங்கு உற்பத்தியாளர்களைப் பதிவு செய்ய தெங்கு ஆராய்ச்சி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தெஹிவளையில் வெள்ளைப் புலி



தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையில் வெள்ளைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சீனர்களின் 'புலி
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம்




இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ்
மேலும் இங்கே தொடர்க...
ஐதேகவின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத நடுப்பகுதியில்



எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
பூநகரியில் பொலிஸ் நிலையம் நேற்று திறப்பு











வடக்கின் பூநகரிப் பகுதியில் பொலிஸ் நிலையமொன்று நேற்று திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்படி பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...
நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடுவோம்: ராஜபட்ச


வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்களது கூட்டணி எளிதாக வெற்றி வாகை சூடி நிலையான அரசை அமைக்கும் என்றார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச.
மேலும் இங்கே தொடர்க...
சிப்பந்திகளுக்கு சம்பளம் வழங்காததால்
வெளிநாட்டு கப்பலை சிறை பிடிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சம்பளத்தை ஒப்பந்தப்படி வழங்காததால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு கப்பலை சிறை
மேலும் இங்கே தொடர்க...
நளினி வழக்கு:
மேலும் வாய்தா கேட்கக்கூடாது
அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு




ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
சர்வாதிகார ஆட்சியை உருவாக்கவே அரசு 3இல் இரண்டு பெரும்பான்மையைக்கோருகிறது : ஐதேக


நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை. மாறாக சர்வாதிகார
மேலும் இங்கே தொடர்க...
மாத்தறை தெனியாய பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் 10 பேர் காயம்

மாத்தறை தெனியாய பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
வடக்கு மீள்குடியமர்வு, கண்ணிவெடியகற்றல்; சீனா ரூபா 50 மில். உபகரணங்கள்அன்பளிப்பு



வடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக
மேலும் இங்கே தொடர்க...
வைத்தியசாலைக்கென சனத் ஜயசூரிய ரூ. 5 இலட்சம் நன்கொடை



மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும், இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத்
மேலும் இங்கே தொடர்க...
வஞ்சம் தீர்க்கும் அரசியல் எம்மிடம் கிடையாது
ஜனாதிபதி



நாட்டில் என்ன தான் அபிவிருத்தி இடம்பெற்றாலும் மக்களின் வாழ்க்கை தரமும், நற்பண்புகளும் மேம்படாவிட்டால்
மேலும் இங்கே தொடர்க...
தேர்தலை காரணம் காட்டி மீள்குடியேற்றம் தாமதிக்கப்படாது
எஞ்சிய 70,000 பேரும் விரைவில் மீள் குடியேற்றம்



பாராளுமன்றத் தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், எஞ்சியுள்ள சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்த
மேலும் இங்கே தொடர்க...