27 மே, 2010

தமிழீழம் தொடர்பாக பிரசாரம் செய்த இருவர் கைது

நாடு கடந்த தமிழீழம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் பிரசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டிருப்பு மற்றும் எருவில் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இருவரும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்படி மக்களிடம் பிரசாரம் செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 கருத்து:

  1. பெயரில்லா28 மே, 2010 அன்று AM 2:44

    பாவம் இவர்கள் மனநோயாளர்கள், மன்னித்துவிடுங்கள்.
    கேசவன்

    பதிலளிநீக்கு