27 மே, 2010

வவுனியாவுக்குச் சென்ற தனியார் பஸ் விபத்து: 50 பேர் காயம்

வவுனியாவுக்குச் சென்ற தனியார் பஸ் விபத்து: 50 பேர் காயம்
கொழும்பிலிருந்து வவுனியாவிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று அநுராதபுரம் பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளானதில் 50 பேர் காயடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ் வண்டியில் 50 பேர் காயமடைந்ததோடு இவர்களில் 28 பேர் படுகாயங்களுக்குள்ளானதாகவும் இவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்ப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக