
கனடாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய மூன்று தீவிரவாதிகளைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களில் மிஸ்பாகுதீன் அகமது (26) என்பவர் இந்தியாவை சேர்ந்தவர். மற்றொருவர் ஹைவா அலிஸாடேஹ்(30). இவர்கள் இருவரும் புதன்னன்று ஒட்டாவாவில் கைது செய்யப்பட்டனர். மூன்றாமவர் கனடாவைச் சேர்ந்த குரம் ஷெர்(28). இவர் ஒண்டாரியோவில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மூவரும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கனடாவில் உள்ள மின் நிலையங்களைத் தகர்க்கவே சதி திட்டம் தீட்டி இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனடா தான் அமெரிக்காவுக்கு அதிகளவு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. நியூயோர்க் நகருக்குத் தேவையான ஒட்டு மொத்த மின்சாரமும் கனடாவில் உள்ள க்யூவெக் மின் நிலையத்தின் மூலமே கிடைக்கின்றது.
எனவேதான் மின் நிலையங்களையும் மின் பாதையையும் தகர்ப்பதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கைதான மூவரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாத பயிற்சி பெற்று வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மிஸ்பாருதீன் அகமது கனடா, ஒட்டாவா நகரிலுள்ள வைத்தியசாலையில் எக்ஸ்ரே ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கனடாவில் 2006ஆம் ஆண்டு, இது போன்று தாக்குதல் சதி திட்டத்தில் ஈடுபட்டிருந்த 18 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர்களில் மிஸ்பாகுதீன் அகமது (26) என்பவர் இந்தியாவை சேர்ந்தவர். மற்றொருவர் ஹைவா அலிஸாடேஹ்(30). இவர்கள் இருவரும் புதன்னன்று ஒட்டாவாவில் கைது செய்யப்பட்டனர். மூன்றாமவர் கனடாவைச் சேர்ந்த குரம் ஷெர்(28). இவர் ஒண்டாரியோவில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மூவரும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கனடாவில் உள்ள மின் நிலையங்களைத் தகர்க்கவே சதி திட்டம் தீட்டி இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனடா தான் அமெரிக்காவுக்கு அதிகளவு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. நியூயோர்க் நகருக்குத் தேவையான ஒட்டு மொத்த மின்சாரமும் கனடாவில் உள்ள க்யூவெக் மின் நிலையத்தின் மூலமே கிடைக்கின்றது.
எனவேதான் மின் நிலையங்களையும் மின் பாதையையும் தகர்ப்பதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கைதான மூவரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாத பயிற்சி பெற்று வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மிஸ்பாருதீன் அகமது கனடா, ஒட்டாவா நகரிலுள்ள வைத்தியசாலையில் எக்ஸ்ரே ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கனடாவில் 2006ஆம் ஆண்டு, இது போன்று தாக்குதல் சதி திட்டத்தில் ஈடுபட்டிருந்த 18 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
த்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படவில்லை என பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்பான விவாதத்தின்போது தமிழ் அகதிகளின் கண்ணியம் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என வான்கூவர் பேராயர் ஜே. மைக்கல் மில்லர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்தையும் விருப்பத்தையும் அறியாது திருட்டுத்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த யோசனைகளை செப்டெம்பர் மாத முற்பகுதியில் அ“வசர அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்ற முன்னாள் புலிப் போராளிகளை எக்காரணம் கொண்டும் விரைவாகவோ உடனடியாகவோ விடுவிக்கக்கூடாது. அவ்வாறு அவர்களை விடுவித்தால் மீண்டும் பயங்கரவாத அமைப்பு ஒன்று உருவாவதற்கான அபாயம் உள்ளது. புலிகளின் ஆயுதக்கிடங்குகள் இன்னும் வடக்குகிழக்கில் உள்ளன. எனவே, அவர்களுக்கு நீண்டகாலம் புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும். என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.