27 பிப்ரவரி, 2010

வவுனியா செட்டிகுளம் சோதனைச் சாவடியில் வைத்து இன்றுமுற்பகல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



வவுனியா செட்டிகுளம் சோதனைச் சாவடியில் வைத்து இன்றுமுற்பகல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 159 ஜெலிக்நைற் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலீசார் தெரிவித்துள்ளனர். பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக