27 பிப்ரவரி, 2010


சிலி நாட்டில் பயங்கர பூகம்பம் சுனாமி எச்சரிக்கை
சிலி நாட்டில் பயங்கர பூகம்பம் சுனாமி எச்சரிக்கை"
தென் அமெரிக்க பசிபிக் கடல் பகுதியில் உள்ள சிலி மற்றும் பெருநாட்டில் இன்று காலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.5 ஆக பதிவானது இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பூகம்பத்தில் பலர் உயிர் இழந்திக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக