27 ஜூன், 2010

இருந்த போது முழு நேரமும் தியானத்தில் ஈடுபட்டேன். இது என்னை மேலும் வலுவாக்கி இருக்கிறது.

எனக்கு எதிராக நடந்த வர்களை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றையும் மறந்து புதியவற்றை சிந்திக்கிறேன். அமைதி, சாதக எண்ணங் களை மட்டுமேரஞ்சிதாவுடன் இருக்கும்    ஆபாச வீடியோவால்    ஆன்மீக பணி பாதிக்காது:    நித்யானந்தா பரபரப்பு பேட்டி மனதில் கொண்டுள்ளேன். எல் லோரும் அமைதியாக வாழட்டும் எனக்கு எதிராக நடந்தவர்களும் அமைதி அடையட்டும் அவர்களை விட்டு விடுகிறேன்.

எனது ஜெயில் வாழ்க் கைக்கும் ஆசிரமம் வாழ்க்கைக்கும் சிறிய அளவில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. மனிதனுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வாழ்க்கை அனுபவத்தை தரும்.

ஜெயில் வாழ்க்கை உடல் ரீதியாக எனக்கு கஷ்டங்களை கொடுத்து இருக்கலாம். ஆனால் மன ரீதியாக எப்போதுமே நான் சாதா ரணமாகத்தான் இருந் தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். மனிதனின் வெளி சுதந்திரத்தை பறிக்க லாம். ஆனால் உள் மனம் சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது. இது அவரவர் விருப்பம் போலத்தான் அமையும்.

எனது ஆன்மீகப்பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால் அதன்படிதான் நடக்க முடியும்.

உண்மை நிச்சயமாக வெல்லும் நீதி கிடைக்கும். மேகங்கள் சூரியனை மறைக் கலாம். ஆனால் சூரியனை அழித்து விட முடியாது. அதன்படி நீதி வெல்லும். நீதித்துறை மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ காட்சி வந்த பிறகு நடிகை ரஞ்சிதாவுடன் பேசினீர்களா? என்று கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக