27 ஜூன், 2010

மட்டக்களப்பில் சுனாமியால் வீடுகளை இழந்தோருக்கு 23962 வீடுகள்



மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமித்தாக்கத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கென இதுவரை 23962 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் எஸ்.ஜெகநாதன் தெரிவித்தார்.

வாகரையில்3254வீடுகளும் மட்டக்களபபு நகரில் 6010 வீடுகளும் ஆரையம்பதியில் 3147 வீடுகளும் காத்தான்குடியில் 3171 வீடுகளும் வாழைச்சேனையில் 1648 வீடுகளும் செங்கலடியில் 498 வீடுகளும் கிரானில் 58வீடுகளும் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்..இம்மாவட்டத்தில் சுனாமியினால் 24 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக