27 ஜூன், 2010

குழந்தைகள் நலனுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஜி-8 நாடுகள் ஒதுக்கியது





ஜி-8 நாடுகள் மாநாடு கனடாவில் நடந்து வருகி றது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷியா, இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, இங்கி லாந்து தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.

உலக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

அதில் குழந்தைகள் நலன் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நலனுக்காக ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்குவது என்று முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக