21 ஏப்ரல், 2010

பலாலி விமானப்படைக் கட்டளைத் தளபதியாக அத்துல கலுஆராச்சி நியமனம்




பலாலி விமானப்படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக குரூப் கப்டன் அத்துல கலுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

குரூப் கப்டன் நிஷேன் அபேசிங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் மேற்படி பதவியை வகித்து வந்தார்.

இலங்கை விமானப்படையின் 28ஆவது ரெஜிமன்ட் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றி வந்த அத்துல கலுஆராச்சி நேற்றுமுதல் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக