21 ஏப்ரல், 2010

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில்



நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை 7ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவான புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக