12 ஆகஸ்ட், 2010

பொலிஸ் பதிவுகள் மேற்கொள்வது குற்றச் செயல்களை தடுப்பதற்கே: அரசாங்க திணைக்களம்

பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வது குற்றச் செயல்களை தடுப்பதற்காகவே என அரசாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சில இடங்களில் பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று வருகின்றது. எனவே இது தொடர்பில் அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டும். இதனால் நாட்டில் நிகழும் குற்றச் செயல்களை இலகுவாக தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக