9 டிசம்பர், 2010

தந்தை கொலை, மகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம்: ராகமையில் சம்பவம்

வீட்டில் தங்கிருந்த தந்தையை கொலை செய்து விட்டு மகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று ராகமையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

யன்னலை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த மூவர் அடங்கிய குழு வீட்டில் தங்கியிருந்த 68 வயதுடைய தந்தையை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற இரு யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக