9 டிசம்பர், 2010

இரத்தினபுரியில் தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டம்



இரத்தினபுரி ரக்வானை வீதி மாதம்பையில் தனியார் பஸ் சாரதி ஒருவரை தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த சாரதியொருவர் கொலன்னாவை - கொழும்பு தனியார் பஸ் சாரதியை தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இரத்தினபுரியில் இன்று காலை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக