10 அக்டோபர், 2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக இரண்டாவது நாளாகவும் மட்டு. மக்கள் சாட்சியம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இன்று காலை 9.15மணிக்கு அமர்வுகள் ஆரம்பமாயின. இதில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடியைச்சோர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் தமது சாட்சியங்களை அளித்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக