13 மார்ச், 2010


மரண அறிவித்தல்

தாயின் மடியில் .02 .04 .1928....................மண்ணின் மடியில் . 12 .3 . 2010

திருமதி ,செல்லதுரை செல்லம்மா


முள்ளிவளை 3 ,ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுதுமலைவீதி தாவடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லதுரை செல்லம்மா 12 .03 . 2010 .அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா. அவர்களின் இளைய மகளும் காலம் சென்றவர்களான வைத்திலிங்கம், வள்ளி பிள்ளை , அவர்களின் மருமகளும் காலம் சென்ற செல்லத்துரையின் , அன்பு மனைவியும் பாரதிதாசன், (கனடா ) காலம் சென்ற சேம்பமலர் ,(இலங்கை ) இரஞ்சிதமலர் ,(இலங்கை ) வசந்தகுமாரி ,(கனடா )பிறேமாவதி, (ஜெர்மனி ) கருணாகரன் ,(ஜேர்மனி ) விக்னதாசன் ,(லண்டன் )ஆகியோரின் அன்புதாயரும் . சிசிலியா செல்வராணி ,(கனடா )காலம் சென்ற சின்னதம்பி ,(இலங்கை ) துரைராசா ,(மக்கள் வங்கி இலங்கை )பாலசிங்கம் ,(கனடா )ஸ்ரீஸ்கந்தராஜா ,(ஜேர்மன் ) சசிகலா ,(ஜேர்மன் ) ஆகியோரின் மாமியாரும் காலம் சென்ற ரமணன் ,அனோஜா ,ரெஜிவன் ,துஜிவன் ,ஜெநோஜன் ,ஜெனி ,ஜென்சன் , மதுஷன், மேதுஷன் ,மாதங்கி ,அட்சஜா , ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்
அண்ணாரின் இறுதி கிரிகைகள் சுதுமலை வீதி தாவடியில் உள்ள அவரது இல்லத்தில் 13 . 03 . 2010 . இன்று 3.மணிக்கு நடைபெறும் தகனத்திற்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துசெல்லபடும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் தகவல் குடும்பத்தினர்

தொடர்புகட்கு
திரு .துரைராசா .0094213735772 .இலங்கை
திரு .பாரதிதாஷன். 001.9054174157.கனடா
திரு .பாலசிங்கம் .. 001 . 9059152851 .கனடா
திரு .ஸ்ரீகாந்தராஜா .0049 . 2150705735.ஜேர்மன்
திரு .கருணாகரன் .0049 . 7623797242. ஜேர்மன்
திரு .விக்னதாஷன். 0044 . 2083850422.லண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக