21 ஜனவரி, 2011

கட்டுக்குருந்த ஹோட்டல் அறையில் ஸ்கொட்லாந்து பிரஜையின் சடலம்

களுத்துறை, கட்டுக்குருந்த பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் அறையில் 47 வயதான ஸ்கொட்லாந்து பிரஜை ஒருவர் நேற்றுக் காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

நக்வால் வுக்னி என்பவரே உயிரிழந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக