21 ஜனவரி, 2011

உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு ஹோட்டல் அறைகளை 35,000 வரை அதிகரிக்க இலக்கு



உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரிப்பதால் ஹோட்டல் அறை களின் எண்ணிக்கையை 35,000 வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தற்போது ஹோட்டல்களில் சுமார் 14,000 அறைகள் வரையிலேயே உள் ளன.

2016 ஆம் ஆண்டளவில் 2.5 மில் லியன் உல்லாசப் பிரயாணிகளின் வருகைக்கும் இலக்கு கொள்ளப் பட்டுள்ளது.

சர்வதேச தரங்களுக்கு ஏற்ப ஹோட் டல் சேவை வசதிகள் தரம் உயர்த் தப்பட வேண்டுமென உல்லாச பிர யாணத் தலைவர் கலாநிதி நாலக்கா கொடஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தில் 07 இலட்சம் உல்லாச பிரயாணிகள் வரை இலங் கைக்கு விஜயம் செய்வதென எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டில் 4,80,000 உல் லாசப் பிரயாணிகள் இலங்கை வந்தனர். கடந்த ஆண்டில் வந்த உல் லாச பிரயாணிகளின் எண்ணிக்கை 6,54,476 பேர்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக