25 பிப்ரவரி, 2010

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்டங்களில்


போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்டங்களில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இரு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு நன்மையளிக்கும் நோக்கில் அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. வடக்கு கிழக்கு துரித அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் குறித்த இரு வர்த்தக வலயங்களும் அமைக்கப்படவுள்ளன. சுதந்திர வர்த்தக வலய அமைப்பு தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச்சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக