11 அக்டோபர், 2010

கோலாலம்பூரில் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு வரவேற்பு


இலங்கையின் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ 4 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேஷியா சென்றுள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெறும் முதல் பெண்மணிகளின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

கோலாலம்பூர் சென்றடைந்த ஷிராந்தி ராஜபக்ஷவை மலேஷியப் பிரதமரின் பாரியார் டட்டின் பதுகாசேவி ரொசமாப் மன்சோர் வரவேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக