11 மார்ச், 2010

தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க


தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். குடாநாட்டிற்குச் செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் மிகப் பெரியளவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரணில் பங்குபற்றுவார் என்றும், குடாநாட்டில் சகல பகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த விஜயத்தின்போது அவருடன் ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோரும் வரவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக