3 மார்ச், 2010

இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தாக்கப்பட்டுள்ளார்






அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கையர் ஒருவரும் அவரது இந்திய மனைவியும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25இற்கும் மேற்பட்ட குடிபோதையில் இருந்தவர்கள் இவர்கள் மீது இனவாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட பின் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்துள்ளது.

தாக்கப்பட்டவர் 60 வயதான றஞ்சித் சகஸ்ரராமனும் அவரது மனைவி அகல்யாவுமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கையர் ஒருவரும் அவரது இந்திய மனைவியும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25இற்கும் மேற்பட்ட குடிபோதையில் இருந்தவர்கள் இவர்கள் மீது இனவாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட பின் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்துள்ளது. தாக்கப்பட்டவர் 60 வயதான றஞ்சித் சகஸ்ரராமனும் அவரது மனைவி அகல்யாவுமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக