29 நவம்பர், 2010

ஜனாதிபதி நாளை லண்டன் விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ நாளை லண்டனுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்க இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று விஜயம் செய்யும் ஜனாதிபதி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அமர்வொன்றில் விஷேட உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக