8 செப்டம்பர், 2010

நாடாளுமன்ற முன்றலில் இன்னமும் நிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் (பட இணைப்பு)

உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே நாடாளுமன்ற முன்றலில் இன்னமும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக