17 செப்டம்பர், 2010

மட்டக்களப்பு கரடியனாற்றில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்



மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியசாலையில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களை ஏற்றிவருவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து இரு நோயாளர் காவு வண்டிகள் சென்றுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் சற்று முன்னர் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களை விரைவில் தருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக