17 செப்டம்பர், 2010

ஜனாதிபதியின் அனுமதியின் பின்னர் பொன்சேகாவிற்கு சிறைத்தண்டனை



சரத் பொன்சேகா மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது அவர் குற்றவாளியாக காணப்பட்டதால் மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தீர்ப்பானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக