நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சுகவீனமுற்றதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லையென இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சுகவீனமுற்றதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லையென இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக